என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் மயக்கம்
Byமாலை மலர்18 Dec 2019 4:01 PM GMT (Updated: 18 Dec 2019 4:01 PM GMT)
தர்மபுரியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேர் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் புலிக்கரை அடுத்துள்ள நக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு ஷாலினி (வயது8), தாரணி (13), முத்தரசி (14) என்ற 3 மகள்கள் உள்ளனர். மேலும் இவரது உறவினர் சண்முகம் (31), சண்முகத்தின் மனைவி ரீனா மேரி (30) மற்றும் இவர்களது மகன் ஆலன் தர்ஷன் (3) ஆகியோர் நேற்று ஒன்றாக பல்லி விழுந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.
இதனால் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 7 பேரும் மயங்கி விழுந்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அந்த 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X