என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் - 2 பேர் கைது
Byமாலை மலர்18 Dec 2019 9:18 AM GMT (Updated: 18 Dec 2019 9:18 AM GMT)
அசோக் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வாலிபர்கள் வீட்டிற்குள் சென்று வந்தனர். இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர்.
அங்குள்ள அறையில் அழகிகள் 2பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த செல்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 6 மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெங்களூரில் இருந்து வாரத்திற்கு 2 அழகிகளை வரவழைத்து உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் செல்போனுக்கு அழகிகளின் படங்களை அனுப்பிவைத்து நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் இருவரும் மயிலாப்பூர் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையில் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வாலிபர்கள் வீட்டிற்குள் சென்று வந்தனர். இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர்.
அங்குள்ள அறையில் அழகிகள் 2பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த செல்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 6 மாதங்களாக அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து பெங்களூரில் இருந்து வாரத்திற்கு 2 அழகிகளை வரவழைத்து உள்ளனர்.
வாடிக்கையாளர்கள் செல்போனுக்கு அழகிகளின் படங்களை அனுப்பிவைத்து நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட அழகிகள் இருவரும் மயிலாப்பூர் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X