என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்17 Dec 2019 10:33 AM GMT (Updated: 17 Dec 2019 10:33 AM GMT)
திருப்பூரில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள வித்தியாலயம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் வினிஷா (18). இவர் திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வினிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அவரது அண்ணன் தீபக் அங்கு வந்தார். அவர் வினிஷாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
வினிஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள வித்தியாலயம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் வினிஷா (18). இவர் திருப்பூர்- பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வினிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அவரது அண்ணன் தீபக் அங்கு வந்தார். அவர் வினிஷாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
வினிஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X