என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த இருவர் கைது
Byமாலை மலர்16 Dec 2019 11:59 AM GMT (Updated: 16 Dec 2019 11:59 AM GMT)
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன்பிடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவற்கூடம் மேலதெருவை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது45), இவருக்கு அதேபகுதியில் சொந்தமாக குளம் உள்ளது. இதில் மீன்வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது குளத்தில் நீலத்தநல்லூரை சேர்ந்த செல்வம் (30), கண்ணன் (45) ஆகியோர் திருட்டுத்தனமாக வலைவிரித்து மீன்பிடித்துள்ளனர்.
இதனை பார்த்த பிரபுதாஸ் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சுவாமிமலை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பிரபுதாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை காவற்கூடம் மேலதெருவை சேர்ந்தவர் பிரபுதாஸ் (வயது45), இவருக்கு அதேபகுதியில் சொந்தமாக குளம் உள்ளது. இதில் மீன்வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது குளத்தில் நீலத்தநல்லூரை சேர்ந்த செல்வம் (30), கண்ணன் (45) ஆகியோர் திருட்டுத்தனமாக வலைவிரித்து மீன்பிடித்துள்ளனர்.
இதனை பார்த்த பிரபுதாஸ் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சுவாமிமலை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பிரபுதாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X