என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாண்டிகோவில் அருகே காதலை ஏற்காத பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு
Byமாலை மலர்15 Dec 2019 1:21 PM GMT (Updated: 15 Dec 2019 1:21 PM GMT)
காதலை ஏற்க மறுத்த பெண்ணை தாக்கி செல்போனை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த 21 வயது இளம்பெண், பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரை, திருமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்துள்ளார். இதுபற்றி இளம்பெண்ணிடம் கூறிய போது, அவர் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், இளம்பெண்ணை தாக்கி செல்போனை பறித்ததாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X