search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடனை அடைக்க முடியாததால் தொழிலாளி தற்கொலை

    கிருஷ்ணகிரியில் கடனை அடைக்க முடியாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரிமாவட்டம் சாமல்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது32) கயிறு திரிக்கும் தொழிலாளியான இவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அடைக்க முடியவில்லை. இதனாம் மனமுடைந்த இவர் மனைவியின் சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

     இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டுவின் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். தற்கொலை செய்த சேட்டுவுக்கு செல்லம்மாள் (27) என்ற மனைவியும், திவ்யா (5) என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×