என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்13 Dec 2019 9:51 AM GMT (Updated: 13 Dec 2019 9:51 AM GMT)
திருபுவனை அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை:
திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் நல்லூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. விவசாயி. இவரது மகள் சுபலட்சுமி (வயது 18). இவர் விழுப்புரத்தில் உள்ள கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக சுபலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.
இதையடுத்து பழனிவேலு தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சுபலட்சுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை அருகே மதகடிப்பட்டுபாளையம் நல்லூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு. விவசாயி. இவரது மகள் சுபலட்சுமி (வயது 18). இவர் விழுப்புரத்தில் உள்ள கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக சுபலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுபலட்சுமியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுபலட்சுமி இல்லை.
இதையடுத்து பழனிவேலு தனது மகள் மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி சுபலட்சுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X