என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்12 Dec 2019 4:36 PM GMT (Updated: 12 Dec 2019 4:36 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தருமுபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு கதிர்நாயக்கன அள்ளி பகுதியில் கஞ்சாவிற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் கிருஷ்ணா புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வேடியப்பன் (வயது 69) என்பவர் கையும் களவுமாக போலீசிடம் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடியப்பனை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போன்று பென்னாகரம் போலீசார் முதுகம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (40) என்பவரை கஞ்சா விற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பாலக்கோடு போலீசாரால் ராஜாராம் (23) என்பவர் கஞ்சா விற்றதன் பேரில் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X