என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள வேலாம்பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் மகன் உத்திரியதீபன்ராஜ் (வயது19). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்.2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தீபன்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வாசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் அருகே உள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (28). கூலித்தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வராஜ் அரளி விதையை அரைத்து குடித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்