என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினி மன்றம் அறிக்கை வெளியிட தடை
Byமாலை மலர்12 Dec 2019 6:17 AM GMT (Updated: 12 Dec 2019 6:17 AM GMT)
ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையின்அனுமதி இல்லாமல் மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கடந்த 8ந்தேதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ அல்லது கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ யாரும் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்ட செயலாளர் எம். கலீல் சார்பில் டிசம்பர் 9ந்தேதி மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மன்றத்தினர் யாரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைமையின் அனுமதி இல்லாமல் மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அறிக்கையையும், சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கடந்த 8ந்தேதி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. எனவே, ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரையோ அல்லது கொடியையோ, தலைவரின் பெயரையோ, புகைப்படத்தையோ யாரும் பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற திருச்சி மாவட்ட செயலாளர் எம். கலீல் சார்பில் டிசம்பர் 9ந்தேதி மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மன்றத்தினர் யாரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மன்றத்தின் மாநில நிர்வாகி சுதாகர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தலைமையின் அனுமதி இல்லாமல் மன்ற நிர்வாகிகள் அறிக்கை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அறிக்கையையும், சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X