என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல்- பெண் மீது வழக்கு
Byமாலை மலர்11 Dec 2019 11:10 AM GMT (Updated: 11 Dec 2019 11:10 AM GMT)
களக்காடு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு எருக்கலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கற்பகராஜ் (வயது 60. மாற்றுத்திறனாளியான இவருக்கும், இவரது சகோதரர் அதே தெருவை சேர்ந்த விக்டருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று கற்பகராஜ் வயலுக்கு சென்ற போது விக்டரின் மனைவி ஸ்டெல்லா அவரை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், அவரை கீழே தள்ளி, தலையில் கற்களால் தாக்கினார். மேலும் வயலுக்கு சென்றால் கொலை செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டெல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள வடக்கு எருக்கலைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி கற்பகராஜ் (வயது 60. மாற்றுத்திறனாளியான இவருக்கும், இவரது சகோதரர் அதே தெருவை சேர்ந்த விக்டருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று கற்பகராஜ் வயலுக்கு சென்ற போது விக்டரின் மனைவி ஸ்டெல்லா அவரை வழிமறித்து அவதூறாக பேசியதுடன், அவரை கீழே தள்ளி, தலையில் கற்களால் தாக்கினார். மேலும் வயலுக்கு சென்றால் கொலை செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டெல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X