என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிண்டி அருகே உணவக ஊழியரை தாக்கி பணம் பறிப்பு
Byமாலை மலர்11 Dec 2019 7:11 AM GMT (Updated: 11 Dec 2019 7:11 AM GMT)
கிண்டி அருகே உணவக ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சிவா. இவர் எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் காலனியில் தங்கி கிண்டியில் உள்ள “பாஸ்ட்புட்” கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணி முடிந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிவாவை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 600 பணத்துடன் மணிபர்சை பறித்து தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த சிவா கூச்சலிட்டார்.
அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பூவரசி, போலீஸ்காரர் அகஸ்டின் ஆகியோர் ஒருவனைமடக்கி பிடித்து கைது செய்தனர். அவன் சைதாப்பேட்டையைச்சேர்ந்த அரவிந்த் என்பது தெரிந்தது. தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X