என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்11 Dec 2019 7:01 AM GMT (Updated: 11 Dec 2019 7:01 AM GMT)
கோயம்பேட்டில் சாலையோரம் நின்ற வாலிபரிடம் பைக்கில் வந்த 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
போரூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர் (27). இவர் ‘டிப்ளமோ பார்மசி’ படித்துள்ளார். வடபழனியில் உள்ள “பார்மசி கவுன்சிலில்” பதிவு செய்வதற்காக இன்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை வந்தார். பின்னர் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டு செல்போனில் தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுந்தரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X