என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்
Byமாலை மலர்10 Dec 2019 5:56 PM GMT (Updated: 10 Dec 2019 5:56 PM GMT)
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
விழுப்புரம்:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கேக் வெட்டினார். முன்னதாக அவர், மகாத்மா காந்தி, ராஜீவ்காந்தி, காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், ராதா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் புருஷோத்தமன், காஜாமொய்தீன், ராஜேஷ், சேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், நகர நிர்வாகிகள் ஜெயபாலன், ஆறுமுகம், சிவாஜிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 73-வது பிறந்த நாள் விழா நேற்று விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கி கேக் வெட்டினார். முன்னதாக அவர், மகாத்மா காந்தி, ராஜீவ்காந்தி, காமராஜர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
விழாவில் நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தயானந்தம், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், நாராயணசாமி, குப்பன், ராதா கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் புருஷோத்தமன், காஜாமொய்தீன், ராஜேஷ், சேகர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், நகர நிர்வாகிகள் ஜெயபாலன், ஆறுமுகம், சிவாஜிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X