என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின் திருட்டு
Byமாலை மலர்10 Dec 2019 3:42 PM GMT (Updated: 10 Dec 2019 3:42 PM GMT)
இண்டூர் அருகே கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இண்டூர்:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே நாகர்கூடலை அடுத்துள்ள தேபினமருதஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாரியம்மன் கழுத்தில் அணிந்த 1 பவுன் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றனர். இதனை பார்த்து பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் இண்டூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள கவுரி செட்டிப்பட்டியை சேர்ந்த கோபி (வயது26) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X