என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உவரியில் தூக்குபோட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்9 Dec 2019 11:09 AM GMT (Updated: 9 Dec 2019 11:09 AM GMT)
உவரியில் வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி மரிய மாலினி (வயது30). இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை என்பதால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மரிய மாலினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவரது உறவினர் தோப்புவிளை அந்தோணி சகாயம் உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X