என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு - அரசியல் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி
Byமாலை மலர்7 Dec 2019 6:30 PM GMT (Updated: 7 Dec 2019 6:30 PM GMT)
நாமக்கல்லில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மணிக்கூண்டு அருகே பா.ஜனதா எஸ்.சி. அணி சார்பில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர் சிம்பு, ஒன்றிய தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வணங்காமுடி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ், தொகுதி செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் தம்பிராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜெயரத்தின காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரசார செயலாளர் மஞ்சுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சேலம் மண்டல பொருளாளர் சிவக்குமார், நாமக்கல் கிளை தலைவர் மணி, கிளை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே பா.ஜனதா எஸ்.சி. அணி சார்பில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார், நகர பொதுச்செயலாளர் சிம்பு, ஒன்றிய தலைவர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வணங்காமுடி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ், தொகுதி செயலாளர் ஆற்றலரசு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் தம்பிராஜா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் பிரான்சீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஜெயரத்தின காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட பிரசார செயலாளர் மஞ்சுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சேலம் மண்டல பொருளாளர் சிவக்குமார், நாமக்கல் கிளை தலைவர் மணி, கிளை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X