என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்காயம் விலை ரூ.150 ஆக உயர்வு
Byமாலை மலர்7 Dec 2019 7:47 AM GMT (Updated: 7 Dec 2019 7:47 AM GMT)
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை ரூ.150 ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் 1 கிலோ ரூ.250-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.300-க்கும் இதேபோல் ரூ.25-க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-
“தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயம், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் வரத்து குறைந்து வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விலை விபரம் வருமாறு(ரூபாயில்):
நாட்டு தக்காளி-21
பெங்களூர் தக்காளி-25
நாசிக் வெங்காயம்-150
பெங்களூர் வெங்காயம்-140
ஆந்திரா வெங்காயம்-120
உருளைக்கிழங்கு-23
சி.வெங்காயம்-160
உஜாலா கத்தரிக்காய்-35
பாகற்காய்-30
சுரக்காய் -15
வெண்டைக்காய்-40
கொத்தவரங்காய்-30
பீன்ஸ்-50
முள்ளங்கி-15
கேரட்-35
பீட்ரூட்-40
அவரைக்காய்-40
கோவக்காய்-20
முட்டை கோஸ்-12
வெள்ளரிக்காய்-15
மாங்காய்-50
முருங்கைக்காய்-300
புடலங்காய்-20
பச்சை மிளகாய்-30
இஞ்சி-55
காலிபிளவர் ஒன்று-16
கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினசரி 350-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் 1 கிலோ ரூ.250-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.300-க்கும் இதேபோல் ரூ.25-க்கு விற்ற வெண்டைக்காய் தற்போது ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-
“தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெங்காயம், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்கள் வரத்து குறைந்து வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விலை விபரம் வருமாறு(ரூபாயில்):
நாட்டு தக்காளி-21
பெங்களூர் தக்காளி-25
நாசிக் வெங்காயம்-150
பெங்களூர் வெங்காயம்-140
ஆந்திரா வெங்காயம்-120
உருளைக்கிழங்கு-23
சி.வெங்காயம்-160
உஜாலா கத்தரிக்காய்-35
பாகற்காய்-30
சுரக்காய் -15
வெண்டைக்காய்-40
கொத்தவரங்காய்-30
பீன்ஸ்-50
முள்ளங்கி-15
கேரட்-35
பீட்ரூட்-40
அவரைக்காய்-40
கோவக்காய்-20
முட்டை கோஸ்-12
வெள்ளரிக்காய்-15
மாங்காய்-50
முருங்கைக்காய்-300
புடலங்காய்-20
பச்சை மிளகாய்-30
இஞ்சி-55
காலிபிளவர் ஒன்று-16
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X