என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத் அருகே கார் திருட்டு
Byமாலை மலர்6 Dec 2019 4:07 PM GMT (Updated: 6 Dec 2019 4:07 PM GMT)
நாசரேத் அருகே உள்ள டெத்தாணியநகரில் பெந்தேகோஸ்தே சபை செயல்பட்டு வருகிறது. சபை வளாகத்தில் நிறுத்தியிருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை அடுத்த டெத்தாணியநகரில் பெந்தேகோஸ்தே சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சொந்தமாக கார் ஒன்று உள்ளது. இந்த காரானது எப்போதும் சபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். கடந்த 30-ந்தேதி அன்றும் அங்கு காரை நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் இரவு மர்ம நபர்கள் அங்கு புகுந்து காரை திருடி சென்றனர்.
இது குறித்து சபை பாஸ்டர் ஜஸ்டீன் தாஸ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X