என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி பலி
Byமாலை மலர்5 Dec 2019 3:09 PM GMT (Updated: 5 Dec 2019 3:09 PM GMT)
பள்ளிபாளையத்தில் கார் மோதி சாயப்பட்டறை தொழிலாளி அதே இடத்தில் இறந்தார்.
பள்ளிபாளையம்:
சேலம் அம்மாபாளையம் ஏரி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 35). இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெடியரசம்பாளையத்தில் வசித்து வந்தார். அதே பகுதியில் ஒரு சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வேலை முடிந்து சங்ககிரி செல்லும் சாலையில் நடந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் ஒன்று ரோட்டை கடக்க முயன்ற சுகுமார் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுகுமார் அதே இடத்தில் இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X