என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 8½ பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்5 Dec 2019 11:20 AM GMT (Updated: 5 Dec 2019 11:20 AM GMT)
கோவை சவுரிபாளையத்தில் வீட்டின் பூட்டைஉடைத்து 8½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை:
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சவுந்திராஜன். இவரது மனைவி நிர்மலா(வயது 72).
நிர்மலா கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கோவாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகை, 1 கேரட் வைரம், கம்மல் ஆகியவை காணாமல் போய் இருந்தன.
நிர்மலா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் சவுந்திராஜன். இவரது மனைவி நிர்மலா(வயது 72).
நிர்மலா கடந்த மாதம் 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக கோவாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 8½ பவுன் தங்க நகை, 1 கேரட் வைரம், கம்மல் ஆகியவை காணாமல் போய் இருந்தன.
நிர்மலா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X