என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லஞ்சப்புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் இடமாற்றம்
Byமாலை மலர்5 Dec 2019 8:08 AM GMT (Updated: 5 Dec 2019 8:08 AM GMT)
லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்பட 5 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜசேகர்.
இங்கு போலீஸ்காரர்களாக அசோக்குமார், சன்னி லாயிடு உள்ளனர். இவர்கள் மீது லஞ்சப்புகார் எழுந்தது.
வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வருபவர்களிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீஸ்காரர்கள் அசோக் குமார், சன்னிலாயிடு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜசேகர் வேலூருக்கும், அசோக்குமார், சன்னிலாயிடு திருவண்ணாமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும், பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ராஜசேகர்.
இங்கு போலீஸ்காரர்களாக அசோக்குமார், சன்னி லாயிடு உள்ளனர். இவர்கள் மீது லஞ்சப்புகார் எழுந்தது.
வெளிநாட்டில் இருந்து பொருட்களை வாங்கி வருபவர்களிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர், போலீஸ்காரர்கள் அசோக் குமார், சன்னிலாயிடு ஆகிய 3 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜசேகர் வேலூருக்கும், அசோக்குமார், சன்னிலாயிடு திருவண்ணாமலைக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும், பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ்காரர் மீதும் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X