என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு
Byமாலை மலர்3 Dec 2019 1:11 PM GMT (Updated: 3 Dec 2019 1:11 PM GMT)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 அவதூறு வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேட்டி, அறிக்கைகள் மூலம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை அவதூறாக சித்தரித்து பேசியதாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை விஜயகாந்த் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 5 வழக்குகளை தமிழக அரசு இன்று திரும்பப் பெற்றது.
மேலும், சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 3 வழக்குகள் குறித்த விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X