என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்2 Dec 2019 5:22 PM GMT (Updated: 2 Dec 2019 5:22 PM GMT)
ஆலங்குடி அருகே திடீரென பிரேக் போட்டதால் பஸ்சில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஆதி திராவிட காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
இந்தநிலையில் கோவையில் இருந்து ஊருக்கு புறப்பட்ட அவர், புதுக்கோட்டை வந்ததும் தஞ்சாவூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி ஆலங்குடி வந்தார். ஆலங்குடி அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே வரும் போது டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் பஸ்சிலிருந்து தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் சம்பவ இடத்திலேயே காயமடைந்து உயிரிழந்தார்.
விபத்து குறித்து பால முருகனின் தந்தை தென்னரசு கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் ராமராஜை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X