என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போச்சம்பள்ளி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை
Byமாலை மலர்2 Dec 2019 2:39 PM GMT (Updated: 2 Dec 2019 2:39 PM GMT)
போச்சம்பள்ளி அருகே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி கண்ணகி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 59). இவர் ஓய்வு பெற்ற அரசு டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 55). இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். நேற்று இரவு சுமார் 8 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாதா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X