என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது, போதை பொருட்கள் ஒழிப்பு பற்றி பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு
Byமாலை மலர்1 Dec 2019 6:22 PM GMT (Updated: 1 Dec 2019 6:22 PM GMT)
மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை சி.எஸ். ஐ. பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் கலாராணி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அன்புமணி வரவேற்றார். நன்னடத்தை அலுவலர் முருகன், பாதுகாப்பு அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை செல்லமுத்து தொண்டு நிறுவன முதுநிலை சமூக பணியாளர் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மது மற்றும் போதை பொருட்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை குழந்தைகளிடம் விளக்கி கூறினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வேடமுத்து, இம்மானுவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.
அருப்புக்கோட்டை சி.எஸ். ஐ. பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் கலாராணி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அன்புமணி வரவேற்றார். நன்னடத்தை அலுவலர் முருகன், பாதுகாப்பு அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை செல்லமுத்து தொண்டு நிறுவன முதுநிலை சமூக பணியாளர் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மது மற்றும் போதை பொருட்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை குழந்தைகளிடம் விளக்கி கூறினார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வேடமுத்து, இம்மானுவேல், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X