என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு அருகே மினி டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
Byமாலை மலர்29 Nov 2019 11:40 AM GMT (Updated: 29 Nov 2019 11:40 AM GMT)
கயத்தாறு அருகே மினி டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (27), மினி டேங்கர் லாரி டிரைவராக இருந்தார். இவர் மினி டேங்கர் லாரி மூலம் அப்பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை மினி டேங்கர் லாரியில் அகிலாண்டபுரம் அருகே வரும்போது மினி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கயத்தாறு அருகே உள்ள தென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (27), மினி டேங்கர் லாரி டிரைவராக இருந்தார். இவர் மினி டேங்கர் லாரி மூலம் அப்பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று காலை மினி டேங்கர் லாரியில் அகிலாண்டபுரம் அருகே வரும்போது மினி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலியான கிருஷ்ணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X