என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை
Byமாலை மலர்29 Nov 2019 11:03 AM GMT (Updated: 29 Nov 2019 11:03 AM GMT)
கோவையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி ஜெகதாம்பாள் (49). இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெகதாம்பாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். அவரது மனைவி நாமகிரி (வயது 42). இவருக்கு உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சூலூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி ஜெகதாம்பாள் (49). இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த ஜெகதாம்பாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன். அவரது மனைவி நாமகிரி (வயது 42). இவருக்கு உடல்நிலை சரியில்லாததாக தெரிகிறது. இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X