என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே வாகனம் மோதி 2 பேர் பலி
Byமாலை மலர்29 Nov 2019 10:55 AM GMT (Updated: 29 Nov 2019 10:55 AM GMT)
திண்டுக்கல் அருகே பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கன்னிவாடி:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் சசிக்குமார் (வயது35). காளையார்கோவிலை சேர்ந்த பாலமுருகன் (40) 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பினர். திண்டுக்கல்- பழனி சாலையில் இடையப்பட்டி பிரிவு அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் உடல் நசுங்கிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான ரெட்டியார்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அவர்கள் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X