என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோத்தகிரியில் போலீசார் வாகன சோதனை
Byமாலை மலர்27 Nov 2019 6:19 PM GMT (Updated: 27 Nov 2019 6:19 PM GMT)
கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரஸ்’ என்ற ஸ்டிக்கரை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். இதில் ஒருசிலர் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அழிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தொடர்ந்து இந்த கண்காணிப்பு பணி நடைபெறும். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இது போன்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டக்கூடாது. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை தவிர ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உடனடியாக அந்த ஸ்டிக்கரை அகற்றவேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோத்தகிரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரஸ்’ என்ற ஸ்டிக்கரை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். இதில் ஒருசிலர் போலி ஸ்டிக்கர் ஒட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரை அழிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தொடர்ந்து இந்த கண்காணிப்பு பணி நடைபெறும். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இது போன்ற ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டக்கூடாது. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களை தவிர ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் உடனடியாக அந்த ஸ்டிக்கரை அகற்றவேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X