என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்துங்கநல்லூரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்27 Nov 2019 10:39 AM GMT (Updated: 27 Nov 2019 10:39 AM GMT)
செய்துங்கநல்லூரில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
செய்துங்கநல்லூர் படையாச்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராமசாமி கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனைவி வெளியில் செல்லாமல் அவரை கவனித்து வந்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி கடைக்கு செல்வதற்காக செல்வி வெளியே சென்றுள்ளார். அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ராமசாமி தனது வீட்டிற்கு பின்புறமாக சென்று மண்எண்ணையை தனது உடவில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து உயிருக்கு போராடிய நிலையில் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X