என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
Byமாலை மலர்26 Nov 2019 5:23 PM GMT (Updated: 26 Nov 2019 5:23 PM GMT)
திசையன்விளை அருகே மனைவியின் ஆதார் அட்டையை கொடுக்க மறுத்த மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சூசைரத்தினம். இவரது மனைவி மிக்கேல்கனி (வயது 56). இவரது மகள் பிளஸ்சிக்கும், அதே ஊரை சேர்ந்த பொன்வேந்தன் (32) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கருத்துவேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். பிளஸ்சி சென்னையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்வேந்தன் அவரது மாமியாரிடம் அவரது ஆதார் அட்டையை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி மிக்கேல்கனி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்வேந்தனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X