என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் தோல்வியால் ஓட்டல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்25 Nov 2019 2:09 PM GMT (Updated: 25 Nov 2019 2:09 PM GMT)
நாங்குநேரியில் காதலி பேசுவதை தவிர்த்ததால் மனமுடைந்த ஓட்டல் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நாங்குநேரியை சேர்ந்தவர் வானுமாமலை. இவரது மகன் முத்து சங்கர் (வயது24). இவர்கள் இருவரும் அங்கு தனித்தனியாக ஓட்டல் நடத்தி வந்தனர். முத்துசங்கர் அந்த பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். சமீபத்தில் அந்த இளம்பெண்ணுக்கும், முத்து சங்கருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் அந்த பெண், முத்து சங்கரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்த முத்து சங்கர் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு, ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்து சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X