என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலில் நஷ்டம்- ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை
Byமாலை மலர்23 Nov 2019 10:21 AM GMT (Updated: 23 Nov 2019 10:21 AM GMT)
திருப்பூரில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 3-வது தெரு மந்த்ராச்சலம் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (35). சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் சுரேஷ்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ் குமார் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு 3-வது தெரு மந்த்ராச்சலம் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (35). சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் சுரேஷ்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் நிறுவனத்தில் வீடுகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சுரேஷ் குமார் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X