என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது- அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்23 Nov 2019 6:28 AM GMT (Updated: 23 Nov 2019 6:28 AM GMT)
முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர்:
அமைச்சர் செங்கோட்டையன் கொளத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன் கொளத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன் முறையாக பட்டய கணக்காளர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 21 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவை. ஆனால் 2 லட்சத்து 85 ஆயிரம் பட்டய கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாறி வருகிறது. ஏரி, குளம் தூர்வாரப்பட்டதாலும், குடிமராமத்து பணிகளினாலும் தமிழகம் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X