என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்தது
Byமாலை மலர்22 Nov 2019 2:00 PM GMT (Updated: 22 Nov 2019 2:04 PM GMT)
காரிமங்கலம் அருகே இன்று காலை தடுப்பு சுவரில் லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் , கிளினீர் லேசான படுகாயம் அடைந்தனர்.
காரிமங்கலம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரி பருத்தி பாரம் ஏற்றி கொண்டு தேனி மாவட்டத்திற்கு செல்ல புறப்பட்டது. இன்று காலை தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அகரம் பிரிவு பகுதியில் லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த டிரைவர், கிளினீரக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X