என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் உடல் கருகி பலி
Byமாலை மலர்22 Nov 2019 9:43 AM GMT (Updated: 22 Nov 2019 9:43 AM GMT)
திண்டுக்கல் அருகே மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் உடல் கருகி பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள கன்னிவாடியை சேர்ந்தவர் கண்ணன் (வயது25). மது பழக்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி பிரியங்கா கண்டித்தார்.
இதனால் தனது மனைவியை மிரட்டுவதற்காக கண்ணன் தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். எதிர்பாராத விதமாக அவரது உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X