என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு- வாலிபர் கைது
Byமாலை மலர்22 Nov 2019 8:08 AM GMT (Updated: 22 Nov 2019 8:08 AM GMT)
சென்னையில் ஆட்டோவில் சவாரி செல்வது போல் நடித்து டிரைவரிடம் இருந்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
வியாசர்பாடி, சாலைமா நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு சவாரி ஏறிய வாலிபர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோவை நிறுத்திய போது திடீரென சவாரி வந்த வாலிபர் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.850யை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நாகராஜ் ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வியாசர்பாடி, சாலைமா நகரை சேர்ந்தவர் நாகராஜ். ஆட்டோ டிரைவர். நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு சவாரி ஏறிய வாலிபர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு கூறினார். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோவை நிறுத்திய போது திடீரென சவாரி வந்த வாலிபர் கத்தியை காட்டி நாகராஜை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.850யை பறித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து நாகராஜ் ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பணம் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கொருக்குப்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X