என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்20 Nov 2019 9:50 AM GMT (Updated: 20 Nov 2019 9:50 AM GMT)
ஊத்தங்கரை அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது22). மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி தனது வீட்டில் இருந்து பால் சொசைட்டிக்கு சென்று பாலை கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜசேகர் அந்த மாணவி கையை பிடித்து இழுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி அங்கிருந்து தப்பி சென்று தனது தாயிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி கதறி அழுதார்.
மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது22). மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி தனது வீட்டில் இருந்து பால் சொசைட்டிக்கு சென்று பாலை கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜசேகர் அந்த மாணவி கையை பிடித்து இழுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி அங்கிருந்து தப்பி சென்று தனது தாயிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி கதறி அழுதார்.
மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X