search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்நிறுத்தம்
    X
    மின்நிறுத்தம்

    ஓசூர் கோட்டத்தில் நாளை மின்நிறுத்தம்

    ஓசூர் கோட்டத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    ஓசூர்:

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்பகிர் மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் பேஸ்-2, ஓசூர் மின்நகர் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (செவ்வாய்க் கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிபள்ளி, பழைய டெம்பிள் அட்கோ, புதிய பேருந்துநிலையம், காமராஜ் காலனி, அண்ணா நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு (பகுதி), சீத்தாராம் நகர் மற்றம் அதன் சுற்றுப்பகுதிகளிலும், சிப்காட் பகுதி-2, பத்தலபள்ளி, பென்னாமடம், எலக்ட்ரானிக் எஸ்டேட், குமுதேபள்ளி, மோரன பள்ளி, ஏ.சாமனபள்ளி, ஆலூர், புக்கசாகரம், அதியமான் காலேஜ், கதிரேபள்ளி, மாருதி நகர், பேரண்டபள்ளி, ராமச்சந்திரம், சுன்டட்டி, அன்கேபள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்திலும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×