என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் பள்ளி மாணவி மாயம்
Byமாலை மலர்18 Nov 2019 2:42 PM GMT (Updated: 18 Nov 2019 2:42 PM GMT)
தர்மபுரியில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ரேகடஅள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் ஜாலியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் குமரேசனின் மகள் கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குமரேசன் அவரது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே குமரேசன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும் அவரை கண்டு பிடித்து தரும்படியும் புகார் செய்தார்.
இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X