என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2019 6:19 AM GMT (Updated: 18 Nov 2019 6:19 AM GMT)
செங்குன்றம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த தண்டல் கழனி என்ற இடத்தில் பஸ் நிலையத்தில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். சந்தேகப்படும் படிநின்றிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் செங்குன்றத்தை சேர்ந்த சேகர், கலீல், பட்டாபிராமை சேர்ந்த அரவிந்த், லியோ பாட்சா என தெரியவந்தது.
இவர்கள் ஆந்திராவி இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு பொட்டலங்களாக்கி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்று வந்ததாக கூறினர். எனவே அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X