search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை

    திருவள்ளூர் அருகே கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த எறையாமங்லத்தில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    Next Story
    ×