என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு மார்கெட்டில் தொழிலாளியை வெட்டிய 2 ரவுடிகள் கைது
Byமாலை மலர்16 Nov 2019 9:18 AM GMT (Updated: 16 Nov 2019 9:18 AM GMT)
கோயம்பேடு மார்கெட்டில் தொழிலாளியை வெட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். கோயம்பேடு மார்கெட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். அய்யப்பன் நேற்று இரவு பூ மார்கெட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 2 வாலிபர்கள் அய்யப்பனிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் ஓங்கி வெட்டினர். இதில் காயமடைந்த அய்யப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் .
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கோயம்பேட்டைச் சேர்ந்த மணிகண்டன், புளியந் தோப்பைச் சேர்ந்த அருணாச்சலம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. அய்யப்பனை வெட்டி விட்டு தப்பிய இருவரும் வேறு ஒருவரிடம் செல்போன் பறித்து வந்துபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X