என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்14 Nov 2019 6:00 PM GMT (Updated: 14 Nov 2019 6:00 PM GMT)
தீராத வயிற்றுவலி காரணமாக என்ஜினீயரிங் மாணவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஜீவானந்தத்துக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்ற பிறகும் குணமடையவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 21). இவர் நாமக்கல்லில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஜீவானந்தத்துக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்ற பிறகும் குணமடையவில்லை. இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X