என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்தவருக்கு அடி-உதை
Byமாலை மலர்14 Nov 2019 11:56 AM GMT (Updated: 14 Nov 2019 11:56 AM GMT)
தேனி அருகே ஆசைக்கு பெண்ணை அழைத்த வாலிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் கிதியோன் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த டேனியல் மனைவி விஜயாவை ஆசைக்கு இணங்க வருமாறு அழைத்துள்ளார்.
இது குறித்து விஜயா தனது கணவரிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயாவின் உறவினர்கள் விஜயகுமார், பாண்டியன், தனபாண்டி, சதீஸ், லிங்கம்மாள், பார்த்திபன், சந்திரன், தினேஷ், செல்வம் ஆகியோர் சேர்ந்து கிதியோனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த அவர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் வழக்குபதிவு செய்து 9 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X