என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே கிளி ஜோசியர் தற்கொலை
Byமாலை மலர்14 Nov 2019 10:17 AM GMT (Updated: 14 Nov 2019 10:17 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே கிளி ஜோசியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(38). கிளி ஜோசியர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். வழக்கம்போல் இவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சமையல் செய்யவில்லை எனக்கூறி மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன் பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(38). கிளி ஜோசியர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். வழக்கம்போல் இவர் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சமையல் செய்யவில்லை எனக்கூறி மனைவியிடம் தகராறு செய்தார்.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ராஜேந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X