என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் - முதல்வர் பழனிசாமி
Byமாலை மலர்13 Nov 2019 1:54 PM GMT (Updated: 13 Nov 2019 1:54 PM GMT)
பாண்டி பஜாரில் சீரமைக்கப்பட்ட நடைபாதைகள், சாலைகளை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி, உலகத்தரம் வாய்ந்த சாலைகளால் எளிதில் பயணிக்கலாம் என தெரிவித்தார்.
சென்னை:
பனகல் பூங்கா- பாண்டி பஜார் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் மற்றும் சீர்மிகு சாலைகளை இன்று மாலை நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள சீர்மிகு சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர், முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த சாலைகளும், நடைபாதைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும். போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X