என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி- வாலிபர் கைது
Byமாலை மலர்13 Nov 2019 10:12 AM GMT (Updated: 13 Nov 2019 10:12 AM GMT)
மதுரையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை சிலைமானைச் சேர்ந்த திருமணமான 25 வயது இளம்பெண், ஜவுளிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
அதே கடையில் திருமங்கலம் வடகரை புதூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 31) என்பவரும் பணி செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் கடையின் கிட்டங்கி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண்ணை சுரேஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம். அந்தப்பெண் கூச்சலிட்டதால் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X