என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பம்பட்டில் ஏரியில் மூழ்கி தாய்-மகள் பலி
Byமாலை மலர்13 Nov 2019 6:45 AM GMT (Updated: 13 Nov 2019 6:45 AM GMT)
வேப்பம்பட்டில் ஏரியில் மூழ்கி தாய்-மகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டை சேர்ந்தவர் சுகுணா (44). இவரது மகள் ரோஜா (20).
நேற்று மாலை இவர்கள் 2 பேரும் தாங்கள் வளர்த்து வந்த மாட்டை குளிப்பாட்ட அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் இன்று காலை ஏரியில் 2 உடல்கள் மிதப்பதாக செவ்வாப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசுக்கும் இது தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 2 உடல்களையும் மீட்டனர். அப்போது ஏரியில் மூழ்கி பலியானது சுகுணா, அவரது மகள் ரோஜா என்பது தெரிந்தது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X